கவர்னருக்கு கருப்புக்கொடி

வேதாரண்யம் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தார். பின்னர் வேதாரண்யம் சென்ற அவர் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு வருகை தந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் ராஜாஜி பூங்கா எதிரே கருப்புக்கொடி காட்டினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related posts

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% உள் ஒதுக்கீட்டை கொடுங்கள்: ஐகோர்ட் கிளை