ஆளுநர் ரவிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் பேரவை கண்டனம்!!

சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு கிறிஸ்தவ ஆயர்கள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. செப்.7-ல் சென்னை நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி சமய சார்பற்ற மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிறுபான்மை சமூகம் மீது தனக்குள்ள வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசி இருந்தார்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்