ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: ரவுடி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸ் மனு அளித்துள்ளனர். 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரும் மனு மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்