ஆளுநரும், பாஜகவும் ஜனநாயக அரசை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

நாகர்கோவில்: ஆளுநரும், பாஜகவும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ஆளுநரும், பாஜகவும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆளுநர் அவரது எல்லையை புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை; அது ஆட்கள் இல்லாத கட்சி, கதைக்கு ஆகாத கட்சி. நடைபயணம் என்று சொல்லி அதை கூட ஒழுங்காக நடத்த முடியாத கட்சி அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

 

Related posts

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை