இதில், மருத்துவ மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த மருத்துவ மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சப்-கலெக்டர் நாராயண சர்மா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ஜோதிகுமார், துணை முதல்வர் அனிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) விஸ்வநாதன், நிலைய மருத்துவர் முகுந்தன், பொது அறுவை சிகிச்சை துறைத்தலைவர் வி.டி.அரசு, மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.