இலங்கை அரசை கண்டித்து பூம்புகார் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

பூம்புகார்: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்து பூம்புகார் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 37 பேரை விடுவிக்க வலியுறுத்தி பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்துள்ளனர். மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 600-க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

திண்டுக்கல் அருகே கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்

கொடைக்கானலில் நிலவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு