அரசு என்றாலே ஆணவம் என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது என மக்களவையில் சுப்ரியா சுலே எம்.பி. கண்டனம்

டெல்லி: மோடி அரசு என்றாலே ஆணவம் என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது என மக்களவையில் சுப்ரியா சுலே எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசு எப்போதுமே நிகழ்காலத்தைப் பற்றி பேசுவது இல்லை என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். மாநில அரசுகளை கவிழ்த்தல், அரசியலமைப்பு நிறுவனங்களை சிதைத்தல் உள்ளிட்ட 9 சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்