மக்களால் தேர்வான அரசுக்கே அதிகாரம் என்ற தீர்ப்பால் மகிழ்ச்சி; நாங்களும் அதைதான் கூறினோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: மக்களால் தேர்வான அரசுக்கே அதிகாரம் என்ற தீர்ப்பால் மகிழ்ச்சி; நாங்களும் அதைதான் கூறினோம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு தான் அதிகாரம் என நான் கூறியதே இல்லை; ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அதிகாரம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

Related posts

தேமுதிக காசு வாங்கும் கட்சியா? விஜயபிரபாகரன் ஓபன் டாக்

எந்த அமலாக்கத்துறையும் தைலாபுரம் வர முடியாது: ராமதாஸ் சவால்

ரூ.20,000 லஞ்சம் துணை தாசில்தார் அதிரடி கைது