அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்த கோட்டூர் தோட்டக்கலை உதவி அலுவலர் சஸ்பெண்ட்..!!

திருப்பத்தூர்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்த கோட்டூர் தோட்டக்கலை உதவி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிமுக பிரமுகர் எல்லப்பனிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த தோட்டக்கலை உதவி அலுவலர் பாலதண்டாயுதம் சஸ்பெண்ட். பாலதண்டாயுதத்தை சஸ்பெண்ட் செய்து தோட்டக்கலை துணை இயக்குனர் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Related posts

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்