தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார்: அமைச்சர் எ.வ.வேலு குற்றசாட்டு

மதுரை: ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு வைத்துள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதமாக செயல்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். தற்கொலைகளை தடுக்க அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு விரைந்து அனுப்பியுள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

Related posts

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 8-ம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

”அணிந்து மகிழ்வோம் கதராடைகளை, ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!