சென்னை: ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தனிநபர்கள் பணிபுரிய கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எந்த சூழ்நிலைகளிலும் தரகர்கள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டோர் பணிபுரிய கூடாது எனவும் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை செயலாளர் சுற்றறிக்கை அளித்துள்ளார்.