அரசு அலுவலகங்களில் தரகர்கள் பணிபுரியக்கூடாது: தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை

சென்னை: ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தனிநபர்கள் பணிபுரிய கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எந்த சூழ்நிலைகளிலும் தரகர்கள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டோர் பணிபுரிய கூடாது எனவும் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை செயலாளர் சுற்றறிக்கை அளித்துள்ளார்.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை