இலங்கை அரசை கண்டித்து நாகையில் அக்.1-ல் தி.க. ஆர்ப்பாட்டம்!!

சென்னை: இலங்கை அரசை கண்டித்து நாகையில் திராவிடர் கழகம் சார்பில் அக்.1-ம் தேதி கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்தியதாக இலங்கை அரசுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

பாலக்காடு மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நவீன இயந்திரங்கள் மூலம் மும்முரம்

சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்