போக்சோ சட்டத்தை கண்காணிக்கின்ற தலைமை அமைப்பான மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கால் செயல்படாமல் இருக்கிறது. இதனை சரி செய்து தமிழ்நாடு அரசு தீவிரமாக செயலாற்றும் மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தை அமைக்க வேண்டும்.
போக்சோ சட்டத்தை கண்காணிக்கின்ற தலைமை அமைப்பான மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கால் செயல்படாமல் இருக்கிறது. இதனை சரி செய்து தமிழ்நாடு அரசு தீவிரமாக செயலாற்றும் மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தை அமைக்க வேண்டும்.