அரசு கட்டடங்களை பராமரிப்பதில் ஊழியர்கள் சேவை எண்ணத்தில் பணியாற்ற வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: அரசு கட்டடங்களை பராமரிப்பதில் ஊழியர்கள் சேவை எண்ணத்தில் பணியாற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்த தனியாக நிதி ஒதுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு