நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 150 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்கெட் பகுதியில் நடத்திய சோதனையில் ஜெயசிம்மன் (55) என்பவரது கடையில் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!