கோபி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு : கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனசரகத்துக்கு உட்பட்ட கரும்பாறை என்ற இடத்தில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது. உயர் அழுத்த மின்சார வேலியில் சிக்கி சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.சம்பவ இடத்தில் வனத்துறை மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்