கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

கேரளா: காசர்கோடு பகுதியில் கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள். அருகே இருந்த மரத்தில் கார் மோதி நின்றதால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பியுள்ளனர். தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செயற்கைக்கோள் படங்கள், வீதி வீதியாக செல்லும் அதிநவீன கார்கள் மூலமாக நொடிக்கு நொடி மேப்பை அப்டேட் செய்துவருவதாக கூகுள் தெரிவித்துள்ளது

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை