சென்னை: உத்தர பிரதேச மாநிலம் கோம்தி நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு ரயில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கோம்தி நகரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: உத்தர பிரதேச மாநிலம் கோம்தி நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு ரயில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கோம்தி நகரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.