உ.பி. மாநிலம் கோம்தி நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்..!!

சென்னை: உத்தர பிரதேச மாநிலம் கோம்தி நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு ரயில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கோம்தி நகரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா