கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!

சென்னை: கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணவரின் பாதுகாவலராக நியமிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் தொடர்ந்த வழக்கில் சொத்துகளை விற்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை