மேற்கு வங்கத்தில் ரூ.2.19கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3.56 கிலோ எடையுள்ள ரூ.2.19 கோடி மதிப்பு தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்தனர்.

Related posts

ரேஷன் பொருள் விநியோகத்தை சீர்செய்ய எடப்பாடி வலியுறுத்தல்

3 சட்டங்களை வாபஸ் கோரி 8ம் தேதி கோர்ட் புறக்கணிப்பு: சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் பிரசாரம்: நாளை தொடங்குகிறார்