தங்க கவச வழக்கு: ஓபிஎஸ்-க்கு காலக்கெடு அளித்த நீதிமன்றம்

மதுரை: அதிமுக வழங்கிய முத்துராமலிங்க தேவர் சிலைக்கு உரிய தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் சீனிவாசனிடம் தரக் கோரிய வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செவ்வாய் கிழமைக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் தர வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 2 வாரம் அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, செவ்வாய் கிழமைக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related posts

1.24 லட்சம் மனுக்களுக்கு தீர்வு; 3.49 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை: விக்கிரவாண்டி வளர்ச்சி திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

முதல்வர் மு.க.ஸ்டாலினால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு