நடுக்கடலில் வீசிய தங்க கட்டிகளை தேடும் பணி தீவிரம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே வேதாளை கடல் பகுதியில் தூக்கி வீசப்பட்ட தங்கக்கட்டிகளை தேடும் பணி 3-வது நாளாக தொடர்கிறது. தங்கக்கட்டிகள் கடலில் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் ரகசிய தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் ராமேஸ்வரம் வேதாளை கடல் பகுதியில் தூக்கி வீசப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்தது.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்