திருப்பதி கோயிலின் தங்க கொடிமரம் சேதம்

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தின் வளையம் திடீரென உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரம்மோற்சவத்திற்காக கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கயிறை பொருத்தும் பணியின்போது வளையம் உடைந்தது; சேதத்தை சரிசெய்யும் பணியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

நீதிமன்றத்தில் தூய்மை பணி: நீதிபதி, வக்கீல்கள் பங்கேற்பு

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பரங்கிபேட்டை சர்வேயர் நிர்மலா கைது

அக்.15, 16-ல் பாகிஸ்தான் செல்கிறார் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்..!!