நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பாஜக பிரமுகர் தேவநாதன் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பாஜக பிரமுகர் தேவநாதன் அலுவலகத்தில் 3 கிலோ தங்கத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் பறிமுதல் செய்தது. தேவநாதனின் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தி தங்கத்தை கைப்பற்றியது. நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்