குறைந்த விலையில் தங்கக்கட்டி விற்பதாக கூறி வழிப்பறி: கைது

திருச்சி: குறைந்த விலையில் தங்கக்கட்டி விற்பதாக கூறி ஏமாற்றி அதை வாங்க வந்த நபர்களிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ.14 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது