டெல்லி : ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளது. திமுக எம்.பி.யும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பல ஆளுநர்களின் நடவடிக்கைகள் கூட்டாட்சிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உள்ளது என்று டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.