லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கடந்த 2ம் தேதி சாமியார் போலே பாபா நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கடந்த 2ம் தேதி சாமியார் போலே பாபா நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.