ஈரோடு: கோபி அருகே அரசுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. ரூ.20 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டனர். அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.