கோபி அருகே அரசுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு!!

ஈரோடு: கோபி அருகே அரசுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. ரூ.20 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டனர். அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.

Related posts

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்: முத்தரசன் பேச்சு