கோபி அருகே செடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட தந்தை, மகன் கைது..!!

ஈரோடு: கோபி அருகே உள்ள விவசாய பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட சித்த வைத்தியர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். எலத்தூர் செட்டிபாளையத்தில் மாரப்பன், மகன் கருப்புசாமி கைது; 11 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது