கோபி அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து..!!

ஈரோடு: கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தில் உள்ள தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் தேங்காய் நார் தயாரிக்கும் இயந்திரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்து. கோபி மற்றும் பெருந்துறை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

7 அணிகளுக்கு எதிராக சதம்; இங்கி. வீரர் ஒல்லிபோப் விசித்திர சாதனை

யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையரில் ஜெலீனா, கிச்செனோக் சாம்பியன்

தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு; களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.! சிலை வைக்கப்பட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு