ஆடுகளை கடித்த 3 நாய்களை கொன்று தூக்கிலிட்டதாக ஒருவர் கைது!!

கரூர் : கரூர் மாவட்டம் தென்னிலை அருகே ஆடுகளை கடித்த 3 நாய்களை கொன்று தூக்கிலிட்டதாக ஒருவர் கைது செய்யபட்டார்.தண்டபாணி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சரவணன், சிவக்குமார் ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?