கிளிசரின் கண்ணீர் வடித்தவர் மணிப்பூர் விவகாரத்தில் எங்கே சென்றார்?: கீதா ஜீவன் கேள்வி

சென்னை: பெண்கள் பாதுகாப்புக்கு கிளிசரின் கண்ணீர் வடித்தவர் மணிப்பூர் விவகாரத்தில் எங்கே சென்றார்? என கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘மேடைகளில் பெண்களை விமர்சித்தால் விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம் இதை கண்டும் காணாமல் இருக்கிறது. ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். மேடைகளில் பெண்களை விமர்சித்தால் விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம் இதை கண்டும் காணாமல் இருந்ததாகவும் குற்றசாட்டு வைத்தார்.

Related posts

அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர இன்று முதல் விவரங்களை பதிவு செய்யலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வைகோ, திருமாவளவன் இரங்கல் ஈழத்தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தவர் சம்பந்தன்

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம்: 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அமைச்சர் சேகர்பாபு தகவல்