சென்னை: பெண்கள் பாதுகாப்புக்கு கிளிசரின் கண்ணீர் வடித்தவர் மணிப்பூர் விவகாரத்தில் எங்கே சென்றார்? என கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘மேடைகளில் பெண்களை விமர்சித்தால் விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம் இதை கண்டும் காணாமல் இருக்கிறது. ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். மேடைகளில் பெண்களை விமர்சித்தால் விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம் இதை கண்டும் காணாமல் இருந்ததாகவும் குற்றசாட்டு வைத்தார்.