உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு நாளை செல்கிறார் பிரதமர் மோடி..!!

டேராடூன்: உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி நாளை செல்கிறார். டேராடூனில் நடைபெறும் உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். “அமைதியில் இருந்து செழிப்பிற்கு” என்ற கருப்பொருளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!