சிறார்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு: அமித் ஷா

டெல்லி: சிறார்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதிய சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த ஒன்றிய அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது தீர்வல்ல; விவாதத்திற்கு தயார் என எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் அமலாகியுள்ள புதிய சட்டத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு