சிறுமி பலி எதிரொலி: திருப்பதி அலிபிரி மலைப்பாதை 7வது மைலில் இருந்து நரசிம்மசுவாமி கோயில் வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக அறிவிப்பு..!!

ஆந்திரா: திருப்பதி அலிபிரி மலைப்பாதை 7-வது மைலில் இருந்து நரசிம்மசுவாமி கோயில் வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக வனத்துறை அறிவித்துள்ளது. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதியில் ட்ராப், டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமியை தாக்கி கொன்றது சிறுத்தையா? கடியா என பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது