சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

அண்ணாநகர்: அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த பெயின்டிங் தொழிலாளி சதீஷ் (43), என்பவரை பொதுமக்கள் அடித்து உதைது, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Related posts

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை :கனிமொழி

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!!