இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சிறுமிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தப்பதிவு வைரலானது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அந்த வாலிபரை திருவொற்றியூர் பகுதியில் தேடினர். அப்போது அங்குள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அவரை சிறுமியின் உறவினர்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த அவரிடம் விசாரித்து வருகின்றனர்.