Latest செய்திகள் தமிழகம் கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு NeethimaanMay 28, 2024, 7:31 am0119 views தென்காசி: சங்கரன்கோவில் அருகே கரைகொண்டார்குளம் கிராமத்தில் கிணற்றில் விழுந்து 8 வயது சிறுமி கனிஷ்கா உயிரிழந்தார். கிணற்றின் மீது போடப்பட்ட கம்பி வலையில் ஏறி சிறுமி விளையாடியபோது வலை உடைந்து விழுந்து உயிரிழந்தார்.