கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

தென்காசி: சங்கரன்கோவில் அருகே கரைகொண்டார்குளம் கிராமத்தில் கிணற்றில் விழுந்து 8 வயது சிறுமி கனிஷ்கா உயிரிழந்தார். கிணற்றின் மீது போடப்பட்ட கம்பி வலையில் ஏறி சிறுமி விளையாடியபோது வலை உடைந்து விழுந்து உயிரிழந்தார்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்