Latest செய்திகள் தமிழகம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைது..!! LavanyaMarch 30, 2024, 12:22 pm0117 views தென்காசி: தென்காசி புளியங்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகைதீன் (24) என்பவரை போலீஸ் போக்சோவில் கைது செய்தது.