Latest செய்திகள் தமிழகம் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!! LavanyaMay 17, 2023, 3:52 pm0128 views ஈரோடு: மொடக்குறிச்சி அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட் தீர்ப்பு வழங்கியது.