சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!!

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

Related posts

புனேயில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானி, இன்ஜினியர் உடல் கருகி பரிதாப பலி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுத்தி திடீர் விலகல்

டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்..!!