Latest செய்திகள் தமிழகம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 30 ஆண்டு சிறை தண்டனை LavanyaJune 11, 2024, 3:36 pm046 views மதுரை: மதுரையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் செல்வக்குமார் என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது தாய் அளித்த புகாரில் செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.