சிறுமியை கடத்தி பலாத்காரம்: 3 பேர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை மாமல்லபுரத்துக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 3 பேர் கைதாகி உள்ளனர். சாத்தான்குளத்தைச் சேர்ந்த பினு, அவருக்கு உடந்தையாக இருந்த பொன்னுலிங்கம், ராஜலட்சுமி தம்பதி கைது செய்யப்பட்டனர்.

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்..!!

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது

திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம்