தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து 7.22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 3,58,201 மாணவர்கள் 4,13,998 மாணவிகள் மூன்றாம் பாலித்தவர் ஒருவர் என 7,72,200 பேர் தேர்வெழுதுகின்றனர். பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 43,200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!