கீழக்கரை அருகே சுமார் ரூ.8.25கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

ராமநாதபுரம்: கீழக்கரை அருகே சுமார் ரூ.8.25கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். இலங்கையிலிருந்து நாட்டுப்படகில் கடத்தி வரப்பட்ட 15கிலோதங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு