கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சிவகங்கை: கீழடியில் புதிய திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. கீழடியில் ரூ.15.69 கோடியில் புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. ரூ.15 கோடி மதிப்பில் கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Related posts

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.810 கோடியில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சபாநாயகர் அப்பாவு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!