சிவகங்கை: கீழடியில் புதிய திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. கீழடியில் ரூ.15.69 கோடியில் புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. ரூ.15 கோடி மதிப்பில் கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.