காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக வாசகங்களுடன் காட்சிப்படுத்தப்பட்ட டெடி பொம்மைகள்..!!

காசாவில் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கத்தாரில் உள்ள வணிக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆயிரம் கரடி பொம்மைகள். உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக வாசகங்கள் அடங்கிய கருப்பு டி-சர்ட் அணிந்தபடி காட்சிப்படுத்தப்பட்ட டெடி பொம்மைகள்..

Related posts

போருக்கு நடுவே அல்லப்படும் லெபனான் மக்கள் : ஊரை காலி செய்யும் அவலம்!!

மகாராஷ்டிராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக்க..!!