காசா: காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் – பாலஸ்தீனம் படைகளுக்கு இடையே கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இயேசு கிருஸ்து பிறந்த நகரான பெத்லஹேமில் இஸ்ரேலிய துருப்புகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.