இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமித்தார். டி-20 உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற நிலையில் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியை முன்னோக்கி வழிநடத்த கவுதம் கம்பீர் சிறந்த நபர் என நம்புகிறேன் என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.

Related posts

5ஜி மொபைல் சந்தையில் முதல்முறையாக அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா!

உதகை-குன்னூர் இடையே இன்றும், நாளையும் 2 சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு!