இதனால் ஆத்திரம் அடைந்த சின்னதம்பி, சம்பவத்தன்று இரவு வீட்டு முன் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த சூசைநாதன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூசைநாதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொலை வழக்கு பதிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சின்னதம்பி மற்றும் உடந்தையாக இருந்த அந்தோணி சாமிநாதன் (45), சகாயராஜ் (47) ஆகியோரை கைது செய்தனர்.